கேந்திரிய வித்தியாலய பள்ளியில் "ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ்" விழிப்புணர்வு நிகழ்ச்சி அனுசரிப்பு

கோவை, அக்டோபர் 31: சவுரிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்தியாலய பள்ளியில் "ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ்" என்னும் விழிப்புணர்வு நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டது.

கோவை, சவுரிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்தியாலய பள்ளி மற்றும் புலனாய்வு இயக்குநரகம் இணைந்து இன்று நடைபெற்ற "ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ்" குறித்தான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தேச ஒற்றுமையை வலியுறுத்தி ஓட்டப் போட்டி நடைபெற்றது. இதனை துணை இணை காவல்துறை ஆணையர் ஏ.முருகசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ் என்பது சர்தார் வல்லபாய் பட்டேலின் நினைவுகளைப் போற்றும் வகையில் கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் திரு. நரேந்திர மோடியால் உருவாக்கப்பட்ட திட்டமாகும்.

இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில், கேந்திரிய வித்தியாலய பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. சாவித்திரி. டி.ராஜன், சர்தார் வல்லபாய் பட்டேலின் சிறப்புகள் குறித்து உரையாற்றினார். 

இந்நிகழ்ச்சியில், கோவை புலனாய்வு இயக்குநரக துணை இயக்குநர் கரீனா பி.தெங்கமம் தேச ஒற்றுமை குறித்து உரையாற்றினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...